
மாவனெல்ல. மார்ச் 27
மாவனெல்ல பிரதேசத்தில் சனிக்கிழமை இறுதிச் சடங்கில் கலந்துகொண்டிருந்த குழுவினர் மீது மாவனல்லை பாமினிவத்தை மயானத்தில் மின்னல் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளனர்.
மின்னல் தாக்கியதில் சுமார் 25 பேர் மாவனெல்லை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மாவனல்லை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் லசந்த களுஆராச்சி தெரிவித்தார். காயமடைந்தவர்களில் குழந்தைகளும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.