பாடசாலைகளுக்கிடையிலான றக்பி போட்டியில் குழப்பம் – நடுவர்களை தாக்கும் ஆதரவாளர்கள்

பாடசாலைகளுக்கு இடையே இடம்பெற்ற றக்பி போட்டியில், நடுவர்களுடன் பெற்றோர் அநாகரிகமாக நடந்து கொண்ட காணொளிகள் வைரலாகி வருகிறது.

ஹெவ்லாக் விளையாடு அரங்கில் போட்டிகள் நேற்று இடம்பெற்றது. இதில் S.தோமஸ் கல்லூரி 17-14 என்ற புள்ளிக்கணக்கில் திரித்துவக் கல்லூரியை தோற்கடித்து வெற்றிபெற்றது.

இதனை அடுத்தது இறுதிக் கட்ட சுற்றுக்கான விசில் நடுவார்களால் ஒலிக்கப்பட்ட போது,மைதானத்துக்குள் நுழைந்த ஆதரவாளர்கள் நடுவர்களை தாக்கியும்,முறையற்ற விதத்தில் நடந்து கொண்டதாகவும் தெரிய வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *