இலங்கை வந்தார் இந்திய வெளிவிவகாரத்துறை அமைச்சர்

கொழும்பு, மார்ச் 28: இந்திய வெளிவிவகாரத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கைக்கு வருகை தந்தார்.

இன்று 28 ஆம் திகதி கொழும்பில் ஆரம்பமாகவுள்ள பிம்ஸ்டெக் அமைப்பின் 5 ஆவது மாநாட்டில் இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் உரையாற்றவுள்ளார். இன்று முதல் வரும் 30 ஆம் திகதி வரை ஜெய்சங்கர் இலங்கையில் தங்கியிருப்பார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *