
தற்போது நிலவும் அதிக வெப்பத்துடனான வானிலை எதிர்வரும் ஏப்ரல் மாதத்தின் நடுப்பகுதி வரை தொடரக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
ஏப்ரல் 5 ஆம் திகதி முதல் 15 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் சூரியன் உச்சம் கொடுக்கும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.