இத்தாலிய மனிதநேய சங்கத்தால் வீடு கையளிப்பு!

இத்தாலி மனிதநேய சங்கத்தின் ஸ்தாபகர்.ம.கிருபாகரனின் அனுசரணையுடன் மட்டக்களப்பு மாவட்டத்தில் கோறளைப்பற்று தெற்கு கிரான் பிரதேச செயலகத்திற்குட்பட்ட பொண்டுகள்சேனைப் பகுதியில் அமைந்துள்ள பெரியவேரன்_ பூலாக்காட்டில் பல்வேறு இன்னல்களுடன் வாழ்கின்ற குடும்பம் ஒன்றிற்கு நிரந்தர இல்லம் ஒன்று அமைத்து கையளிக்கப்பட்டது.

ஜெனா K சிவா (கனடா), சைந்தவி, சஞ்சய் (கனடா), சுரேஸ் கணேசன் (கனடா), பொன்னுத்துரை நாகரெத்தினம் (நயினாதீவு) ஆகியோரின் நிதிபங்களிப்பில் இவ் இல்லம் அமைத்து வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *