
கொரோனா தொற்றால் நாட்டில் மேலும் 6 பேர் உயிரிழந்த்தனர்.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் நேற்று இந்த உயிரிழப்புகள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நாட்டில் இதுவரை கொரோனா தொற்றால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 16, 465 ஆக உயர்வடைந்துள்ளது.