மின்சாரம், எரிவாயு, எரிபொருள் விலைகளில்அதிகரிப்பு இல்லை

மின்சார கட்டணங்கள், எரிவாயு விலைகள் மற்றும் எரிபொருள் விலைகள் தற்போதைக்கு அதிகரிக்கப்பட மாட்டாது என நிதி அமைச்சர் பெசில் ராஜபக்ஷ் அமைச்சரவைக்கு அறிவித்துள்ளார்.

இன்று இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்திலேயே பெசில் ராஜபக்ஷ் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *