ராஜபக்சவினரிடம் இருந்து நாட்டை காப்பாற்றவே பிரபாகரன் யுத்தம் செய்துள்ளார் – அவர் இறந்தும் எம்மை பார்த்து சிரித்துக்கொண்டிருப்பார்! சிங்களப் பெண் பகிரங்கம்

ராஜபக்சவினரிடம் இருந்து நாட்டை காப்பாற்றவே விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் போரில் ஈடுபட்டதாக நினைத்து பார்க்கும் போது எண்ண தோன்றுவதாக சிங்கள பெண்ணொருவர் தெரிவித்துள்ளார்.

சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு காணொலியில் அவர் இதனை கூறியுள்ளார்.

இந்த காணொலி சமூக வலைத்தளங்களில் தற்போது பகிரப்பட்டு வருகிறது.

எண்ணிப் பார்க்கும் போது ராஜபக்சவினரிடம் இருந்து நாட்டை காப்பாற்றவே பிரபாகரன் யுத்தம் செய்துள்ளார். பிரபாகரன் இறந்தும் எம்மை பார்த்து சிரித்துக்கொண்டிருப்பார்.

புலிகள் தாக்கி கொல்லப்பட்டிருந்தால், இதனை விட நன்றாக இருந்திருக்கும். எமக்கு நேரிட்டுள்ள நிலைமை என அந்த பெண் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *