
கொழும்பு, மார்ச் 29
தொலைக்காட்சி நேரலை விவாதம் ஒன்றில் பங்கேற்ற முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச இன்றைய தேவை ஜனாதிபதி பதவி விலகுவதல்ல நிதியமைச்சரை நீக்குவதே என தெரிவித்துள்ளார்
நாடாளுமன்றத்தில் ஆளும் தரப்பின் பெரும்பான்மையை இழக்கச் செய்வதே தமது நோக்கம் எனவும் புதிய எதிர்க்கட்சி குழுவை உருவாக்கி நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி ஆசனங்களில் அமர்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் மேலும் அவர் கூறினார்