கடந்த ஒரு நாளில் மட்டும் ஆறு பேர் விபத்தில் சிக்குண்டு மரணம்

நாட்டின் பல பாகங்களில் கடந்த 24 மணிநேரத்தில் ஏற்பட்ட வாகன விபத்துக்களால் 6 பேர் உயிரிழந்துள்ளனர்.

மாதம்பை – கடுபொத்தை, தங்காலை, அலவ்வ மற்றும் நாரம்மல ஆகிய பகுதிகளில் இடம்பெற்ற வாகன விபத்துக்களிலே இவர்கள் உயிரிழந்துள்ளனர்.

குறித்த விபத்துகளில் உயிரிழந்தவர்களில் 19 வயதான இளைஞர் ஒருவரும் அடங்குவார் என்று பொலிஸ் திணைக்களம் அறிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *