
இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் கலாநிதி S.ஜெய்சங்கர் 03நாள் விஜயமாக இலங்கைக்கு நேற்றையதினம்(28) வருகை தந்தார்.
இந் நிலையில் நேற்றையதினம் ஜனாதிபதி பிரதமர் நிதியமைச்சருடன் கலந்துரையாடல்களை மேற்கொண்டார்.
இன்று மாலை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் எஸ். திரு. ஜெயசங்கர் இந்திய தூதுவரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் சந்தித்து கலந்துரையாடினார்.
குறித்த சந்திப்பில் எதிர்க்கட்சித் தலைவரோடு ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.