யாழ். அராலியில் பட்டப்பகலில் திருட்டு

யாழ்ப்பாணம், மார்ச் 30

யாழ்.அராலி பகுதியில் பட்டப் பகலில் வீடு புகுந்து தொலைபேசி, பணம் திருடப்பட்டுள்ளதாக வட்டுக்கோட்டைப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்தச் சம்பவம் அராலி வடக்கு செட்டியார்மடம் பகுதியில் இடம்பெற்றுள்ளது. 5 ஆயிரம் ரூபாய் பணம், பெறுமதியான தொலைபேசி ஆகியன திருடப்பட்டுள்ளதாக வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டிருக்கின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *