
இந்தியாவில் இருந்து கடத்தி வரப்பட்ட 1,875 கிலோ மஞ்சள் அனலைதீவுப் பகுதியில் கைப்பற்றப்பட்டுள்ளது.
அனலைதீவு கடற்பரப்பில் 137 கிலோ மஞ்சள், ஏலக்காய் மற்றும் கிருமிநாசினி 134 போத்தல் என்பன கடந்தி வரப்பட்டபோது கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
இவ்வாறு கைப்பற்றப்பட்ட பொருட்களை கடத்திய குற்றச்சாட்டில் மன்னாரைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களும் சான்று பொருட்களும் சட்ட நடவடிக்கைக்காக ஊர்காவற்றுறைப் பொலிசாரிடம் கையளிக்கப்படவுள்ளது.