யாழில் இடம்பெற்ற போராட்டத்தில் பெண்களை பொலிஸார் தாக்கியமைக்கு கண்டனம்

அமைதி வழிப்போராட்டத்தை வன்முறையாக அடக்கியமைக்கும் , அச்சுறுத்தியமைக்கும் தமது கண்டனங்களை தெரிவிப்பதாக யாழ் கத்தோலிக்க மறைமாவட்ட நீதி சமாதான ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

பிரதமர் யாழ் குடாநாட்டிற்கு மார்ச் 20 ம் திகதி வந்தபோது வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களது உறவுகள் குறிப்பாகப் பெண்கள் தமது எதிர்பைச் சாத்வீகமான முறையில் வெளிப்படுத்த முயன்றபோது பொலீசாரினால் தாக்கப்பட்டமையும் அநாகரீகமாக நடத்தப்பட்டமையும் நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம் .

இவர்கள் பயணித்த பேருந்துகள் வலுக்கட்டாயமாகப் பூட்டப்பட்டு , உள்ளிருந்தவர்கள் சுவாசிக்க முடியாதவாறு யன்னல்களும் இழுத்து மூடப்பட்டுள்ளது .

பின்னர் வருடங்களாக இவர்கள் தமது உறவுகளுக்கு என்ன நடந்தது என்று அவர்கள் அச்சுறுத்தப்பட்டுமுள்ளனர் . இப்போது 5 கேட்டு இவர்களுள் ஏறக்குறைய 100 பேர் கடந்த 10 வருடங்களில் பிரிவுத்துயரால் இறந்து போனார்கள் .

பொறுப்பான ஆக்கப்பட்டவர்களை ஜரோப்பிய என்ற பொறுப்பில்லாத பதில்களை நொந்துபோயுள்ள உள்ளங்களை மேலும் அமைச்சர்கள் முதலாக காணாமல் மண்ணுக்குள் தான் தேட வேண்டும் அல்லது அவர்கள் கனடா அல்லது நாடுகளுக்குப் போயிருப்பார்கள் வழங்கிக்கொண்டிருக்கிறார்கள் .

இவற்றால் நோகடிக்கின்றனர் . காணாமல் ஆக்கப்பட்டவர்களது வைக்கும் குடும்பங்களுக்குத் தலா 1 இலட்சம் ரூபா வாழ்வாதார உதவியாக ஒரு முறை மட்டும் வழங்கும் அரசின் திட்டம் கடந்த 5 வருடங்களாக இவர்கள் மேற்கொண்டு வரும் அமைதி போராட்டத்திற்கு முற்றுப்புள்ளி முயற்சியாகவே நாம் பார்க்கின்றோம் .

இவர்கள் கேட்பது தாம் அரசிடம் கையளித்த தமது கணவர்மார்களையும் , பிள்ளைகளையும் தமக்குத்தருமாறு அல்லது அவர்களுக்கென்ன நடந்தது என்ற கேள்விக்கு பொறுப்பான மறுமொழியே தவிர நஷ்டஈடோ அல்லது இறப்புச் சான்றிதழ்களோ அல்ல .

மேலும் 23 ம் திகதி கூட்டமைப்புடன் நடந்த பேச்சு வார்த்தையில் காணாமல் போகச் செய்யப்பட்டவர்கள் காணாமல் போனதன் பின்னணி பற்றி ஆராய ஒரு குழு ஏற்படுத்தப்படும் என்றும், சொல்லப்பட்டமை மேலும் காலத்தை இழுக்கடிக்கவும் பொறுப்புக்கூற வேண்டியவர்களைப் பாதுகாக்கும் ஒரு யுக்தியுமாகவே கருதுகின்றோம் .

முதலாக இழந்துள்ளார்கள் பெற்றவர்களுக்குத்தான் தெரியும் பிள்ளைகளின் அருமை நாடு முழுவதும் ஆட்சியாளர்களுக்கெதிராக ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும்போது ஏன் வடக்கு கிழக்கில் இடம் பெறும் அமைதிவழிப்போராட்டங்கள் மட்டும் இரும்புக்கரங்களால் அடக்கப்படுகின்றன ? இவர்கள் மீது கட்டவிழ்த்துவிடப்பட்ட வன்முறைக்கு எதிர்ப்புத் தெரிவித்து மேற்கொள்ளப்படவிருக்கும் அமைதிவழிப் போராட்டத்திற்கு நாம் எமது முழு ஆதரவைத் தெரிவிக்கின்றோம் என் குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *