
கொழும்பு, மார்ச் 31
தேசிய உயிரியல் பூங்கா திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ஷெர்மிளா ராஜபக்ஷ தமது பதவியை இராஜினமா செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமைச்சரவைத் தீர்மானத்துக்கமைய தாம் பதவி விலகியுள்ளதாக ஷெர்மிளா ராஜபக்ஷ தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.