திணைக்களப் பணிப்பாளர் ராஜினாமா

கொழும்பு, மார்ச் 31

தேசிய உயிரியல் பூங்கா திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ஷெர்மிளா ராஜபக்‌ஷ தமது பதவியை இராஜினமா செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமைச்சரவைத் தீர்மானத்துக்கமைய தாம் பதவி விலகியுள்ளதாக ஷெர்மிளா ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *