தேசிய விலங்கியல் பூங்கா திணைக்கள பணிப்பாளர் நாயகம் பதவி விலகினார்!

தேசிய விலங்கியல் பூங்கா திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் பதவியிலிருந்து தான் விலகியுள்ளதாக ஷெர்மிளா ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அமைச்சரவையின் தீர்மானத்துக்கமைய, தான் பதவி விலகியதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *