கொழும்பில் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டது!

<!–

கொழும்பில் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டது! – Athavan News

ஜனாதிபதி இல்லத்திற்கு முன்பாக தொடரும் போராட்டங்களுக்குப் பின்னர், உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் கொழும்பின் பல பகுதிகளுக்கு பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. கொழும்பு வடக்கு, தெற்கு, மத்திய கொழும்பு, நுகேகொட ஆகிய பிரதேசங்களுக்கு இந்த ஊரடங்குச் சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *