ஊரடங்கு நேரத்திலும் 6 மணித்தியாலங்களுக்கு மேல் மின்வெட்டு

கொழும்பு, ஏப் 2

ஞாயிற்றுக்கிழமை சுழற்சி முறையில் 6 மணி நேரத்துக்கு அதிகமாக மின் தடை செய்ய பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.

ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள இந்நேரத்தில் மின்தடை அழுலாக்கப்பட்டதனையடுத்து மக்கள் மிகுந்த அதிருப்தி அடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *