நாட்டில் இன்றைய கொரோனா தொற்று நிலவரம்.

நாட்டில் இன்று (02) 104 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன்படி நாட்டில் தற்போது மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 661,885 ஆக அதிகரித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *