104 பேருக்கு கொவிட்-19 தொற்று உறுதி

கொழும்பு,ஏப் 2

சனிக்கிழமை 104 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அந்த வகையில் இலங்கையில் கொரோனாத் தொற்றுக்கு உள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 661,885 ஆக உயர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *