ஊரடங்கு மத்தியில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ஆர்ப்பாட்டம் !

<!–

ஊரடங்கு மத்தியில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ஆர்ப்பாட்டம் ! – Athavan News

கொழும்பு, மார்க்கஸ் பெர்ணான்டோ மாவத்தையில் உள்ள எதிர்க்கட்சி தலைவர் காரியாலயத்தில், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பலர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் என தகவல்கள் தெரிக்கின்றன .

மேலும் ஜனநாயகத்தை நிலைநிறுத்துமாறு கோரி அமைதியான முறையில், காரியாலயத்துக்குள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்

இதேவேளை கலந்துகொண்டவர்கள் வெள்ளை நிறத்திலான ஆடையை அணிந்திருந்தமை குறிப்பிடதக்கது .


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *