இலங்கை மக்களுக்கு ஆதரவாக போராட்டத்தில் இறங்கிய ஆக்லாந்து வாழ்.இலங்கையர்கள்!

இலங்கை அண்மைக்காலமாக பெரும் பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கி தவித்து வருகின்றது.

எரிபொருள், எரிவாயு, மற்றும் அத்தியாவசிய பொருட்களுக்கு பெரும் தட்டுப்பாடு நிலவி வருவதால் மக்கள் பெரும் பாதிப்புக்களுக்கு உள்ளாக்கியுள்ளனர்.

இந்த நிலையில் கோட்டாபய அரசாங்கத்திற்கு எதிராக மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் நிலையில் ஆக்லாந்தில் வாழும் இலங்கையர்களும் இலங்கை மக்களுக்கு ஆதரவாக போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *