இரத்மலானையில் ஐனாதிபதி பதவி விலக கோரி மக்கள் எழுச்சி போராட்டம்

இரத்மலானை மலிபன் சந்தியில் ஐனாதிபதி பதவி விலக கோரி மக்கள் எழுச்சி போராட்டம் இடம்பெற்று வருகின்றது.

ஊரடங்கு அமுலில் இருக்கும் வேளையில் இவ்வாறு மக்கள் ஒன்று கூடி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *