நீதியமைச்சரும் பதவி விலகல்

கொழும்பு, ஏப் 03

நாமல் ராஜபக்ஷ பதவி விலகலைத் தொடர்ந்து  நீதியமைச்சர் அலி சப்ரி தனது பதவியினை இராஜினாமா செய்துள்ளார்.

அவர் சற்று முன்னர் தனது பதவி விலகல் கடிதத்தை கையளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று இடம்பெற்ற விசேட அமைச்சரவை கூட்டத்தின் போதே அவர் இந்த தீர்மானத்தினை எடுத்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *