ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சில உறுப்பினர்கள் சுயாதீனமாக செயற்பட முடிவு

<!–

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சில உறுப்பினர்கள் சுயாதீனமாக செயற்பட முடிவு – Athavan News

மக்களின் ஆணையை பொருட்படுத்தாமல் அதிகாரத்தில் இருப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்தால் நாடாளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படவுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் சில உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.

இதற்கமைய ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி உறுப்பினர்கள் உட்பட 50 இற்கும் அதிக நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாளை (செவ்வாய்க்கிழமை)  நாடாளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படவுள்ளதாகவும் அறிவித்துள்ளனர்.

அரசாங்கத்தின் 113 பெரும்பான்மையை இல்லாமல் செய்வதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் நிமல் லன்சா தெரிவித்துள்ளார்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *