புதிய அமைச்சரவை தொடர்பில் உதய கம்மன்பில கருத்து.

இன்று நியமிக்கப்பட்ட புதிய அமைச்சரவையானது தொடர்பில் கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில,

சகல கட்சிகளையும் இணைத்துக்கொண்டு இடைக்கால அரசாங்கத்தை அமைக்கவேண்டும் என்​பதே எமது கோரிக்கை என்றும் எனினும் பழைய வைனை புதிய போத்தலில் ஊற்றியுள்ளதாகவும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *