போராட்டத்தால் காலி வீதிகள் மூடல்

காலி, ஏப் 4

நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடிக்கு எதிர்ப்பு தெரிவித்தும் அரசாங்கத்தை பதவி விலகுமாறு வலியுறுத்தியும் நாடளாவிய ரீதியில் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றுவருகின்றது.

இந் நிலையில் கொழும்பு காலிமுகத்திடலில் ஒன்றுகூடிய ஆயிரக்கணக்கான இளைஞர் யுவதிகளால் எதிர்ப்புப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *