
கொழும்பு, ஏப் 04
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் அரசாங்கத்தில் இருந்து விலகி, நாடாளுமன்றில் சுயாதீனமாக செயற்பட தீர்மானித்துள்ளதாக அதன் தலைவர் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
மேலும் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான் இராஜாங்க அமைச்சர் பதிவியில் இருந்து விலகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.