
இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் நாடாளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்பட தீர்மானித்துள்ளதாக கட்சியின் தலைவர் செந்தில் தொண்டமான் தெரிவித்தார்.
இதேவேளை, இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் பதவியை இராஜினாமா செய்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
24*7 TAMIL NEWS IN SRI LANKA
24*7 TAMIL NEWS IN SRI LANKA
இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் நாடாளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்பட தீர்மானித்துள்ளதாக கட்சியின் தலைவர் செந்தில் தொண்டமான் தெரிவித்தார்.
இதேவேளை, இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் பதவியை இராஜினாமா செய்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.