இ.தொ.காங்கிரஸ் சுயாதீனமாக செயற்பட தீர்மானம்

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் நாடாளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்பட தீர்மானித்துள்ளதாக கட்சியின் தலைவர் செந்தில் தொண்டமான் தெரிவித்தார்.

இதேவேளை, இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் பதவியை இராஜினாமா செய்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *