சுயாதீனமாக செயற்பட போவதாக முஸ்ஸாரப் அறிவிப்பு : 5000 ரூபாய் தாளை காண்பித்தார் சாணக்கியன் !

<!–

சுயாதீனமாக செயற்பட போவதாக முஸ்ஸாரப் அறிவிப்பு : 5000 ரூபாய் தாளை காண்பித்தார் சாணக்கியன் ! – Athavan News

நாடாளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்பட போவதாக எஸ்.எம்.எம்.முஸ்ஸாரப் நாடாளுமன்றில் இன்று அறிவித்தார்.

இதன்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் 5000 ரூபாய் தாளை அவர்முன் காண்பித்தார்.

இதன்போது சிறிது நேரம் எதிர்க்கட்சியினர் கூச்சலிட்டனர்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *