
பாராளுமன்ற அமர்வுகள் இன்று காலை 10 மணியளவில் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் ஆரம்பமானது.
இந்நிலையில் தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரணநிலை தொடர்பில் ஐக்கிய தேசியக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் பிரதமருமாகிய ரணில் விக்கிரமசிங்க உரையாற்றி வருகின்றார்.