
நாடாளுமன்றில் பெரும்பான்மையை காட்டி அரசாங்கத்தை கோரும் தரப்புக்கு ஆதரவு தெரிவிக்க தயாராக இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் நிமல் லன்சா குறிப்பிட்டுள்ளார்.
நாடாளுமன்றில் எதிர்தரப்பினர் முன்வைக்கும் சாதகமான யோசனைக்கு அமைவாக அதற்கு ஆதரவு வழங்க தயாராக இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், நாடாளுமன்றில் சுயாதீனமாக செயற்படுவதற்கு நிமல் லன்சா தீர்மானம் மேற்கொண்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.