
அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவின் மகன் மனோஜ் ராஜபக்சவின் வீட்டுக்கு முன்பாக போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
எதிர்ப்பாளர்கள் ஜனாதிபதியின் மகனை அவரது தந்தையை வீட்டுக்கு (அமெரிக்காவுக்கு) அழைத்து வருமாறு கோசம் எழுப்பியுள்ளனர்.