
பொலனறுவை மாவட்டத்திலுள்ள ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ரொஷான் அபேயசிங்கவின் வீடு நேற்றிரவு போராட்டக்காரர்களால் அடித்து நொருக்கப்பட்டது.
அதேவேளை, பொலிஸார் போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். இதனால் போராட்டக்காரர்களும் காயமடைந்துள்ளனர்.