
நாடாளுமன்றம் இன்று காலை ஆரம்பமான நிலையில், சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன 2 மணிக்கு கட்சி தலைவர்களின் விசேட கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார்.
ஆளுங்கட்சியில் உள்ள பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுயாதீனமாக செயற்படுவதாக இன்று நாடாளுமன்றில் அறிவித்திருந்தனர்.
இந்த நிலையிலேயே கட்சித்தலைவர்களின் கூட்டம் இடம்பெறவுள்ளது.