இலங்கையின் நிலை தொடர்பில் இலங்கைக்கான கனேடியத் தூதர் டேவிட் மெக்கினன் கனேடியப் பிரஜைகளுக்கு விசேட அறிவிப்பினை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ருவிட்டர் பதிவில்,
கொழும்பில் மற்றும் நாடு முழுவதும் போராட்டங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.
நீங்கள் இலங்கையில் இருந்தால்:
▪️உயர்ந்த பாதுகாப்பு இருப்பை எதிர்பார்க்கலாம்
▪️ தகவலறிந்திருக்க உள்ளூர் ஊடகங்களைக் கண்காணிக்கவும்
▪️ ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும் பகுதிகளைத் தவிர்க்கவும்
▪️ உள்ளூர் அதிகாரிகளின் வழிமுறைகளைப் பின்பற்றவும் என அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
