யாழ்ப்பாணம் பாசையூர் 2 ஆம் குறுக்கு தெருவில் சற்றுமுன்னர் வீடொன்றில் தீ விபத்து இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்தின் போது வீட்டில் உள்ள பல பொருட்கள் பகுதி அளவில் தீயில் கருகியுள்ளன.
இது தவிர மோட்டார் சைக்கிள் ஒன்றும் தீயில் கருகியுள்ளது.
தீ வீட்டில் பரவியதை அடுத்து யாழ் மாநகர சபையின் தீயணைப்பு வாகனம் வரவழைக்கப்பட்டு நிலைமை சீர் செய்யப்பட்டது.

