
நாடாளுமன்றத்தில் அரசுக்கு வழங்கிவந்த ஆதரவை விலக்கிக்கொள்வதற்கு 43 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தீர்மானித்துள்ள அதேவேளை , நாடாளுமன்றத்தில் 4 சுயாதீன அணிகள் உதயமாகியுள்ளன.
ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி, விமல் வீரன்ச, உதய கம்மன்பில ஆகியோரை உள்ளடக்கிய 10 கட்சிகளின் கூட்டணி, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மற்றும் அநுரபிரியதர்சன யாப்பா அணி என்பனவே சுயாதீனமாக செயற்படும் அறிவிப்பை இன்று சபையில் விடுத்தன.
அதன்படி,
விமல் வீரவன்ச
உதயகம்மன்பில
வாசுதேவ நாணயக்கார
திஸ்ஸவிதாரண5.டிரான் அலஸ்
அத்துரலிய ரத்தன தேரர்
கெவிந்து குமாரதுங்க
வீரசுமன வீரசிங்க9. அசங்க நவரத்ன
மொஹமட் முஸம்மில்
நிமல் பியதிஸ்ஸ
காமினி மலேகொட
அதாவுல்லா
கயாசான்
ஜயந்த சமரவீர
உத்திக பிரேமரத்ன
சுதந்திரக்கட்சியில்,
மைத்திரிபால சிறிசேன
நிமல் சிறிபாலடி சில்வா
மஹிந்த அமரவீர
தயாசிறி ஜயசேகர
துமிந்த திஸாநாயக்க
லசந்த அழகியவன்ன
ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய
ஜகத் புஷ்பகுமார
ஷான் விஜேலால்
சாந்த பண்டார
துஷ்மந்த மித்ரபால
சுரேன் ராகவன்
அங்கஜன் ராமநாதன்
சம்பத் தஸநாயக்க.
அநுர அணியில்,
அனுசபிரியதர்சன யாப்பா
சுசில் பிரேமஜயந்த
சுதர்ஷினி பெர்ணான்டோபுள்ளே
ஜோன் செனவிரத்ன
சந்திம வீரக்கொடி
நிமல் லான்சா
ரொஷான் ரணசிங்க
ஜயரத்ன ஹேரத்
நளின் பெர்ணான்டோ
பிரியங்கர ஜயரத்ன
இதொகாவில் ,
ஜீவன் தொண்டமான்
மருதபாண்டி ராமேஸ்வரன் ஆகியோயே இவ்வாறு அரசுக்கு வழங்கிவந்த ஆதரவை விலக்கிக்கொள்வதற்கு தீர்மானித்துள்ளனர்.
இதேவேளை, நேற்று நிதியமைச்சராக பதவியேற்ற அலி சப்ரி இன்று ராஜினாமா செய்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.