
கோட்டா அரசுக்கு எதிராக நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், யாழ் மாநகர சபை உறுப்பினர் நூதன போராட்டத்தில் இன்று ஈடுபட்டுள்ளார்.
யாழ் மாநகர சபையின் மாதாந்த அமர்வு இன்று இடம்பெற்றது.
அந்த வேளை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் தர்சானந் தலையில்,கோ கோட்டா என ஆங்கிலத்தில் எழுதப்பட்ட பட்டியை அணிந்துகொண்டு சபை அமர்வில் கலந்து கொண்டார்.