சுயாதீனமாக செயற்படும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பட்டியல்

நாடாளுமன்றத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் சுயாதீனமாக செயற்படுவதற்கான தீர்மானங்களை ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் அறிவித்துள்ளனர்.

அதன்படி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மற்றும் அரசாங்கத்தின் 11 அங்கத்துவக் கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுயாதீனமாக செயற்பட தீர்மானித்துள்ளனர்.

அதன்படி, சுயாதீனமாக செயற்படும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பட்டியல் பின்வருமாறு:

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் 09 நாடாளுமன்ற உறுப்பினர்கள்:

நிமல் லன்சா, அனுர பிரியதர்ஷன யாப்பா, டபிள்யூ.டி.ஜே. செனவிரத்ன, சுசில் பிரேமஜயந்த, சந்திம வீரக்கொடி, நளின் பெர்னாண்டோ, சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளேஎ பியங்கர ஜயரத்ன மற்றும் ஜயரத்ன ஹேரத்.

அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் பதினொரு கட்சிகளைச் சேர்ந்த 16 நாடாளுமன்ற உறுப்பினர்கள்:

விமல் வீரவன்ச, உதய கம்மன்பில, வாசுதேவ நாணயக்கார, திஸ்ஸ விதாரண, திரன் அலஸ், வண. அத்துரலியே ரத்தின தேரர், கெவிந்து குமாரதுங்க, வீரசுமண வீரசிங்கஎ அசங்க நவரத்னஎ மொஹமட் முஸ்ஸாமில், நிமல் பியதிஸ்ஸ, காமினி வலேபொட, ஏ.எல்.எம். அதாவுல்லா, கயாஷான் நாவானந்த, ஜயந்த சமரவீர, உத்திக பிரேமரத்ன.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 14 நாடாளுமன்ற உறுப்பினர்கள்:

மைத்திரிபால சிறிசேன, நிமல் சிறிபால டி சில்வா, மஹிந்த அமரவீர, தயாசிறி ஜயசேகர, துமிந்த திஸாநாயக்க, லசந்த அழகியவன்ன, ரஞ்சித் சியம்பலாபிட்டிய, ஜகத் புஷ்பகுமார, ஷான் விஜயலால் டி சில்வா, சாந்த பண்டார, துஷ்மந்த மித்ரபால, சுரேன் இராகவன், அங்கஜன் இராமநாதன்

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் 2 நாடாளுமன்ற உறுப்பினர்கள்:

ஜீவன் தொண்டமான் மற்றும் எம்.ராமேஸ்வரன்.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின்1 நாடாளுமன்ற உறுப்பினர்:

எஸ்.எம்.எம்.முஸ்ஸாரப்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *