மிரிஹன ஆர்ப்பாட்டம்: அடையாள அணிவகுப்பை அடுத்து 6 பேர் விடுதலை

<!–

மிரிஹன ஆர்ப்பாட்டம்: அடையாள அணிவகுப்பை அடுத்து 6 பேர் விடுதலை – Athavan News

மிரிஹன ஆர்ப்பாட்டம் தொடர்பாக கைது செய்யப்பட்ட 6 பேர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

அடையாள அணிவகுப்பை அடுத்து அவர்களுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *