கொழும்பு, ஏப் 5
இலங்கை பெரும் பொருளாதார நெருக்கடியை சந்தித்து வரும் நிலையில் மக்கள் தீர்வு வேண்டி பல்வேறு வழிகளில் போராட்டங்களை நடாத்தி வருகின்றனர்
இந்நிலையில் நாட்டின் பிரதமர் இல்லம் நோக்கி மாபெரும் ஆர்ப்பாட்டப் பேரணி ஒன்று இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
