
யாழ் மத்திய கல்லூரி மற்றும் சென்.ஜோன்ஸ் கல்லூரி இடையிலான வடக்கின் பெரும் போர் என வர்ணிக்கப்படும் துடுப்பாட்ட சுற்றுப்போட்டி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் ஏப்ரல் 7ம், 8ம், 9ம் திகதிகளில் நடைபெறவிருந்த யாழ்
மத்திய கல்லூரிக்கும் சென். ஜோன்ஸ் கல்லூரிக்கும் இடையிலான
115ஆவது பெருந்துடுப்பாட்டம் தவிர்க்கமுடியாத காரணங்களினால்
பிற்போடப்பட்டுள்ளது.
புதிய திகதி பின்னர் அறிவிக்கப்படும் என இரண்டு பாடசாலைகளின் அதிபர்களும் கூட்டாக அறிவித்துள்ளனர்.