யாழில் அப்பாவும் குட்டி மகள்களும் இன்று மேற்கொண்ட போராட்டம்

நாடு முழுவதும் அரசுக்கு எதிராக போராட்டங்கள் இடம்பெற்று வரும் நிலையில், யாழில் தந்தையொருவர் தனது மகள்களுடன் (சிறுமிகள் ) போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

சுன்னாகம் சந்தியில் தந்தையொருவர் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த வேளையில், இரு மகள்களும் தந்தைக்கு பலமாக அதில் பங்குபற்றியிருந்தனர்.

மேலும் போராட்டத்தில் ஈடுபட்ட குறித்த நபர் நீர்கொழும்பைச் சேர்ந்தவர் எனவும், யாழில் அரச வைத்தியசாலை ஒன்றில் பணி புரிவதாகவும் தெரியவருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *