அவசரகாலச் சட்டம் மீளப் பெறப்பட்டது!

<!–

அவசரகாலச் சட்டம் மீளப் பெறப்பட்டது! – Athavan News

இலங்கையில் ஏற்பட்ட அசாதார சூழ்நிலையை அடுத்து, மக்கள் போராட்டங்களை அடுத்து அதி விசேட வர்தமானிமூலம் ஜனாதிபதியால் பிறப்பிக்கப்பட்ட அவசரகாலச் சட்டம்  05.04.22 நள்ளிரவு முதல் மீளப் பெறப்பட்டுள்ளது. இதற்கான அதிவிசேட வர்த்தமானியை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ பிரசுரித்துள்ளார்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *