
நாட்டின் சமகால நெருக்கடி நிலை குறித்து, 2 நாட்கள் நாடாளுமன்றில் விசேட விவாதம் இடம்பெறவுள்ளது.
நேற்று இடம்பெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்படி, இன்றும், நாளையும் விவாதம் இடம்பெறவுள்ளது.
24*7 TAMIL NEWS IN SRI LANKA
24*7 TAMIL NEWS IN SRI LANKA
நாட்டின் சமகால நெருக்கடி நிலை குறித்து, 2 நாட்கள் நாடாளுமன்றில் விசேட விவாதம் இடம்பெறவுள்ளது.
நேற்று இடம்பெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்படி, இன்றும், நாளையும் விவாதம் இடம்பெறவுள்ளது.