பாராளுமன்ற அமர்வுகளள் தற்போது நடைபெற்று வரும் நிலையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சபை நடுவே கோ கோம் கோட்டா என்றவாறு பதாகைகளை தாண்டி போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.
இந்நிலையில் எதிர்க்கட்சிகள் மேற்கொண்டுவரும் போராட்டங்கள் காரணமாக இதுவரை இரண்டு தடவைகள் பாராளுமன்ற அமர்வு ஒத்திவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

