
நாட்டில் அரசுக்கு எதிராக போராட்டங்கள் இடம்பெற்று வரும் நிலையில், 89 வயதுடைய பாட்டி ஒருவர் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
எனக்கு 89 வயது ஆகிறது. தண்ணீர் இல்லாமல், மின்சாரம் இல்லாமல் இருந்தது இல்லை. இப்போது தான் இந்த நிலைமை உருவாகி உள்ளது.
இது நான் பிறந்து வளர்ந்த நாடு. இங்கே தான் இருப்போம். ஊழல் மிக்க இந்த ஆட்சியாளர்கள் தான் இந்த நாட்டை நாசமாக்கி விட்டார்கள். இது நல்ல நாடு. கடவுல் தான் எம்மையும் நாட்டையும் காப்பாற்ற வேண்டும்.- என்றார்.