
இன்றைய சபை அமர்வில் நாடளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ கருத்து தெரிவிக்கையில்:
இப்போது அரசியல்வாதி என்றாலே மக்கள் மதிக்கிறார்கள் இல்லை. பிள்ளை கூட தனது அப்பா ஒரு அரசியல்வாதி என்றால் இப்போது மதிக்கிறார்கள் இல்லை. நாம் தான் முன்மாதிரியாக செயற்பட வேண்டும். இல்லையென்றால் பாரளுமன்றம் ஒரு நாள் மக்களால் தாக்கப்படும்.
அரசியல்வாதிகள் மீது மதிப்பு வர வேண்டும். மக்கள் சொல்வதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். ஆகவே இனி எனக்கு ஒரு வருடத்துக்கு பாராளுமன்ற சம்பளம் வேண்டாம். அத்துடன் இங்குள்ள சிற்றுண்டி சாலையில் சாப்பிட மாட்டேன்.- என்றார்.