
கொழும்பு, ஏப் 6
பொரளையில் இருந்து பத்தரமுல்ல வரையான வீதியில் பாரிய வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த நெரிசல் காரணமாக, முடிந்தவரை மாற்றுப் பாதைகளை பயன்படுத்துமாறு பொலிஸார் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
24*7 TAMIL NEWS IN SRI LANKA
24*7 TAMIL NEWS IN SRI LANKA
கொழும்பு, ஏப் 6
பொரளையில் இருந்து பத்தரமுல்ல வரையான வீதியில் பாரிய வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த நெரிசல் காரணமாக, முடிந்தவரை மாற்றுப் பாதைகளை பயன்படுத்துமாறு பொலிஸார் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.